தமிழ்நாடு

மீனவர்கள் குடும்பத்தோடு கதறி அழுது பட்டினி போராட்டம் | Ramanathapuram | Thanthitv

தந்தி டிவி

மீனவர்கள் குடும்பத்தோடு கதறி அழுது பட்டினி போராட்டம் | Ramanathapuram | Thanthitv

#ramanathapuram #thanthitv

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும் மீட்டு தரக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்கச்சிமடம் பகுதியில் நடைபெற்று வரும் பட்டினி போராட்டத்தில் மீனவர்களின் குழந்தைகள், குடும்பத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மீனவர்களை மீட்க வலியுறுத்தி கண்ணீர் விட்டு அவர்கள் கதறி அழுதது பார்ப்பவர்களை கண்கலங்க வைத்தது.

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்