தமிழ்நாடு

மீனவர்கள் குடும்பத்தோடு கதறி அழுது பட்டினி போராட்டம் | Ramanathapuram | Thanthitv

தந்தி டிவி

மீனவர்கள் குடும்பத்தோடு கதறி அழுது பட்டினி போராட்டம் | Ramanathapuram | Thanthitv

#ramanathapuram #thanthitv

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும் மீட்டு தரக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்கச்சிமடம் பகுதியில் நடைபெற்று வரும் பட்டினி போராட்டத்தில் மீனவர்களின் குழந்தைகள், குடும்பத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மீனவர்களை மீட்க வலியுறுத்தி கண்ணீர் விட்டு அவர்கள் கதறி அழுதது பார்ப்பவர்களை கண்கலங்க வைத்தது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை