தமிழ்நாடு

"பிரதமர் மோடி ஆட்சியில் ஒருவர் கூட...கச்சத்தீவு தான் இதற்கு காரணம்..."

தந்தி டிவி

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 23 மீனவர்களில், 20 பேர் நாடு திரும்பினர். சென்னை விமான நிலையம் வந்த அவர்களை பாஜகவினர் வரவேற்றனர். இதனையடுத்து, 20 மீனவர்களும் ராமேஸ்வரத்துக்கு தமிழக அரசு சார்பில் அழைத்து செல்லப்பட்டனர். இதற்கிடையில், மீதமுள்ள பேர் இன்னும் சிறையில் இருப்பது குறித்து, மீனவர்கள் தங்களது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினர்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு