தமிழ்நாடு

"பிரதமர் மோடி ஆட்சியில் ஒருவர் கூட...கச்சத்தீவு தான் இதற்கு காரணம்..."

தந்தி டிவி

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 23 மீனவர்களில், 20 பேர் நாடு திரும்பினர். சென்னை விமான நிலையம் வந்த அவர்களை பாஜகவினர் வரவேற்றனர். இதனையடுத்து, 20 மீனவர்களும் ராமேஸ்வரத்துக்கு தமிழக அரசு சார்பில் அழைத்து செல்லப்பட்டனர். இதற்கிடையில், மீதமுள்ள பேர் இன்னும் சிறையில் இருப்பது குறித்து, மீனவர்கள் தங்களது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினர்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை