தமிழ்நாடு

"பிரதமர் மோடி ஆட்சியில் ஒருவர் கூட...கச்சத்தீவு தான் இதற்கு காரணம்..."

தந்தி டிவி

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 23 மீனவர்களில், 20 பேர் நாடு திரும்பினர். சென்னை விமான நிலையம் வந்த அவர்களை பாஜகவினர் வரவேற்றனர். இதனையடுத்து, 20 மீனவர்களும் ராமேஸ்வரத்துக்கு தமிழக அரசு சார்பில் அழைத்து செல்லப்பட்டனர். இதற்கிடையில், மீதமுள்ள பேர் இன்னும் சிறையில் இருப்பது குறித்து, மீனவர்கள் தங்களது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை