தமிழ்நாடு

இஸ்ரோ செயலியை பயன்படுத்தி மீனவர்கள் பயனடைய வேண்டும் - இஸ்ரோ இயக்குநர் பாண்டியன்

ராகேஷ் சர்மா, கல்பனா சாவ்லா போல விண்வெளியில் சாதனை நிகழ்த்த வரவேண்டும் என மாணவ, மாணவிகளுக்கு இஸ்ரோ இயக்குநர் பாண்டியன் அழைப்பு.

தந்தி டிவி
ராகேஷ் சர்மா, கல்பனா சாவ்லா போல விண்வெளியில் சாதனை நிகழ்த்த வரவேண்டும் என மாணவர்களிடையே பேசிய இஸ்ரோ இயக்குநர் பாண்டியன் தெரிவித்துள்ளார். திருப்போரூர் அடுத்த தாழம்பூரில் உள்ள தனியார் கல்லூரியின் 13-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கு இதுவரை ஆயிரக்கணக்கான பொறியியல் படித்த மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளதாக தெரிவித்தார். எல்லைத் தாண்டாமல் பாதுகாப்பாக, அதிக மீன்வளத்தை பெறும் வகையில் இஸ்ரோ உருவாக்கியுள்ள செயலியை பயன்படுத்தி மீனவர்கள் பலனடைய முன்வர வேண்டும் என்றும் பாண்டியன் கேட்டுக் கொண்டார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"