தமிழ்நாடு

இஸ்ரோ செயலியை பயன்படுத்தி மீனவர்கள் பயனடைய வேண்டும் - இஸ்ரோ இயக்குநர் பாண்டியன்

ராகேஷ் சர்மா, கல்பனா சாவ்லா போல விண்வெளியில் சாதனை நிகழ்த்த வரவேண்டும் என மாணவ, மாணவிகளுக்கு இஸ்ரோ இயக்குநர் பாண்டியன் அழைப்பு.

தந்தி டிவி
ராகேஷ் சர்மா, கல்பனா சாவ்லா போல விண்வெளியில் சாதனை நிகழ்த்த வரவேண்டும் என மாணவர்களிடையே பேசிய இஸ்ரோ இயக்குநர் பாண்டியன் தெரிவித்துள்ளார். திருப்போரூர் அடுத்த தாழம்பூரில் உள்ள தனியார் கல்லூரியின் 13-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கு இதுவரை ஆயிரக்கணக்கான பொறியியல் படித்த மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளதாக தெரிவித்தார். எல்லைத் தாண்டாமல் பாதுகாப்பாக, அதிக மீன்வளத்தை பெறும் வகையில் இஸ்ரோ உருவாக்கியுள்ள செயலியை பயன்படுத்தி மீனவர்கள் பலனடைய முன்வர வேண்டும் என்றும் பாண்டியன் கேட்டுக் கொண்டார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்