தமிழ்நாடு

ரசாயனம் கலப்பதாக புகார் : மீன்களின் விற்பனை சரிவு

ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக கடந்த சில நாட்களாக பரவிவரும் தகவலால் மீன்களின் விற்பனை சரிவடைந்துள்ளது.

தந்தி டிவி

சென்னையில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை செய்யபடுவதாக எழுந்த புகாரையடுத்து காசிமேடு , சிந்ததிரிப்பேட்டை, சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள மீன் சந்தைகளில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் மீன்வள அதிகாரிகள் ஆய்வு செய்து மீன்களின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று காசிமேட்டில் மீன் விற்பனை சற்று மந்தமாக காணப்பட்டது. வஞ்சரம் , சங்கரா, இறால் உள்ளிட்ட மீன்களின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டது.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்