தமிழ்நாடு

ரசாயனம் கலப்பதாக புகார் : மீன்களின் விற்பனை சரிவு

ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக கடந்த சில நாட்களாக பரவிவரும் தகவலால் மீன்களின் விற்பனை சரிவடைந்துள்ளது.

தந்தி டிவி

சென்னையில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை செய்யபடுவதாக எழுந்த புகாரையடுத்து காசிமேடு , சிந்ததிரிப்பேட்டை, சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள மீன் சந்தைகளில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் மீன்வள அதிகாரிகள் ஆய்வு செய்து மீன்களின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று காசிமேட்டில் மீன் விற்பனை சற்று மந்தமாக காணப்பட்டது. வஞ்சரம் , சங்கரா, இறால் உள்ளிட்ட மீன்களின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"