தமிழ்நாடு

ரசாயனம் கலப்பதாக புகார் : மீன்களின் விற்பனை சரிவு

ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக கடந்த சில நாட்களாக பரவிவரும் தகவலால் மீன்களின் விற்பனை சரிவடைந்துள்ளது.

தந்தி டிவி

சென்னையில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை செய்யபடுவதாக எழுந்த புகாரையடுத்து காசிமேடு , சிந்ததிரிப்பேட்டை, சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள மீன் சந்தைகளில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் மீன்வள அதிகாரிகள் ஆய்வு செய்து மீன்களின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று காசிமேட்டில் மீன் விற்பனை சற்று மந்தமாக காணப்பட்டது. வஞ்சரம் , சங்கரா, இறால் உள்ளிட்ட மீன்களின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்