தமிழ்நாடு

மீன் விற்பனை அங்காடிகளில் மக்கள் கூட்டம் - சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் அச்சம்

கடலூர் மீன்பிடி துறைமுகம் மற்றும் மீன் விற்பனை அங்காடிகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

தந்தி டிவி
கடலூர் மீன்பிடி துறைமுகம் மற்றும் மீன் விற்பனை அங்காடிகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. கடலூர் மாவட்டம் முழுவதும் ஆழ்கடல் மீன்பிடிப்பு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் என அனைவரும் கடந்த 4 தினங்களுக்கு முன்பு கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்த நிலையில் மீன்களின் விலை தற்போது சற்று குறைந்துள்ள நிலையில் இன்று அனைத்து மீன் மார்க்கெட்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. மீன்பிடி துறைமுகத்திலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மக்கள் குவிந்தனர். இது கொரோனா தொற்று அதிகரிக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


-------------------------------------------------------------

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்