தமிழ்நாடு

வலையில் சிக்கிய விலையுயர்ந்த மீன்கள்.. அதிர்ஷ்டக்காரரான விவசாயி

தந்தி டிவி

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில், வைகை ஆற்றில், தொடர் மழை காரணமாக அதிகளவில் நீர் செல்கிறது. இந்நிலையில் மேலக்கால் வைகை ஆற்றுப்பகுதியில் கருப்பையா என்ற விவசாயி, விரித்த வலையில் 11 கிலோ எடை கொண்ட ராட்சத கட்லா மீன் மற்றும் விலை உயர்ந்த விரால் மீன் என பல வகை மீன்கள் சிக்கின. ராட்சத கட்லா மீன் அதே இடத்திலேயே ஆயிரத்து 500 ரூபாய்க்கு விலை போனது, மேலும் ஒரு கிலோ ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் விரால் மீனும் அதிக அளவில் கிடைத்ததால், விவசாயி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக