தமிழ்நாடு

வலையில் சிக்கிய விலையுயர்ந்த மீன்கள்.. அதிர்ஷ்டக்காரரான விவசாயி

தந்தி டிவி

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில், வைகை ஆற்றில், தொடர் மழை காரணமாக அதிகளவில் நீர் செல்கிறது. இந்நிலையில் மேலக்கால் வைகை ஆற்றுப்பகுதியில் கருப்பையா என்ற விவசாயி, விரித்த வலையில் 11 கிலோ எடை கொண்ட ராட்சத கட்லா மீன் மற்றும் விலை உயர்ந்த விரால் மீன் என பல வகை மீன்கள் சிக்கின. ராட்சத கட்லா மீன் அதே இடத்திலேயே ஆயிரத்து 500 ரூபாய்க்கு விலை போனது, மேலும் ஒரு கிலோ ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் விரால் மீனும் அதிக அளவில் கிடைத்ததால், விவசாயி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.

Manamadurai case | மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கில் திருப்பம்.. சரமாரியாக கேள்வி கேட்ட நீதிபதிகள்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''