தமிழ்நாடு

``முதல் நினைவுதினம்.. ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிக்கு பழி’’ - பதறவைத்த வீடியோ

தந்தி டிவி

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழி வாங்க வேண்டும் என இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வரும் ஐந்தாம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டு ஒரு வருடம் முடிவடையும் நிலையில் , போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ரவுடிகள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிவாங்குவேன் என இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சென்னை திருமழிசை பஜனைக் கோயில் தெருவை சேர்ந்த மனோஜ் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் விளையாட்டாக தாம் இது போன்ற ஒரு தகவலையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதையடுத்து, அவரை எம்.கே.பி நகர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்