தமிழ்நாடு

பட்டாசு தொழிலை பாதுகாக்க கோரி நாளை முதல் தொடர் போராட்டம்...

பட்டாசு தொழிலுக்கு சுற்றுச்சூழல் விதியிலிருந்து விலக்கு அளிக்க கோரி நாளை முதல் தொடர் போராட்டம் நடத்த பட்டாசு தொழில் மற்றும் தொழிலாளர் பாதுகாப்புக் குழு முடிவு செய்துள்ளது.

தந்தி டிவி
இந்த குழு சார்பில் சிவகாசியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பட்டாசு தொழிலாளர் நலன் காக்க அனைவரும் ஒன்றிணைந்து தொடர் போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. பட்டாசு தொழில் தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் அளித்துள்ள மனுவை வாபஸ் பெறவேண்டும்,சரவெடி உற்பத்தி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும், என வலியுறுத்தப்பட்டது. பட்டாசு ஆலைகள் மூன்று மாதங்களாக மூடப்பட்டுள்ளதால், தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை