தமிழ்நாடு

பட்டாசு தொழிலை பாதுகாக்க கோரி நாளை முதல் தொடர் போராட்டம்...

பட்டாசு தொழிலுக்கு சுற்றுச்சூழல் விதியிலிருந்து விலக்கு அளிக்க கோரி நாளை முதல் தொடர் போராட்டம் நடத்த பட்டாசு தொழில் மற்றும் தொழிலாளர் பாதுகாப்புக் குழு முடிவு செய்துள்ளது.

தந்தி டிவி
இந்த குழு சார்பில் சிவகாசியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பட்டாசு தொழிலாளர் நலன் காக்க அனைவரும் ஒன்றிணைந்து தொடர் போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. பட்டாசு தொழில் தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் அளித்துள்ள மனுவை வாபஸ் பெறவேண்டும்,சரவெடி உற்பத்தி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும், என வலியுறுத்தப்பட்டது. பட்டாசு ஆலைகள் மூன்று மாதங்களாக மூடப்பட்டுள்ளதால், தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்