தமிழ்நாடு

அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்த பக்தர்கள்...

திருவெறும்பூர் அருகே குண்டூர் பர்மா காலனியில் உள்ள மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

தந்தி டிவி
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே குண்டூர் பர்மா காலனியில் உள்ள மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் விரதமிருந்து அலகு குத்தி, பால்குடம் மற்றும் காவடி எடுத்து சாமிக்கு நேர்த்தி கடன் செலுத்தினர். பின்னர் கோவிலுக்கு முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தீ மிதித்தனர்.

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா