தமிழ்நாடு

அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்த பக்தர்கள்...

திருவெறும்பூர் அருகே குண்டூர் பர்மா காலனியில் உள்ள மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

தந்தி டிவி
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே குண்டூர் பர்மா காலனியில் உள்ள மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் விரதமிருந்து அலகு குத்தி, பால்குடம் மற்றும் காவடி எடுத்து சாமிக்கு நேர்த்தி கடன் செலுத்தினர். பின்னர் கோவிலுக்கு முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தீ மிதித்தனர்.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்