தமிழ்நாடு

மாட்டு தொழுவத்தில் தீ விபத்து - 6 பசு மாடுகள் கருகி பலி

தந்தி டிவி

நீலகிரியில் மாட்டுத்தொழுவத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பசு மாடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மஞ்சூர் அருகே குந்தாபாலத்தை சேர்ந்த தேவராஜ் என்பவர் பசு மாடுகளை வளர்த்து வருகிறார். அவரிடம் 6 பசு மாடுகள் இருந்த நிலையில், குந்தா அணை ஒட்டிய தனது மாட்டு தொழுவத்தில் கட்டி வைத்துள்ளார்.

மின் இணைப்பு இல்லாத நிலையிலும் நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க முயன்றும் முடியாததால், 6 பசுமாடுகளும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தன. தீ விபத்துக்கான காரணம் குறித்து மஞ்சூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Namakkal Theft Case | துப்பாக்கி முனையில் நடந்த பயங்கரம் - SP பரபரப்பு பிரஸ்மீட்

Flight Blast | புறப்பட்ட வேகத்தில் நடந்த அசம்பாவிதம்.. சட்டென்று வெடித்த விமானப்படை விமானம்

CM Vijay Sangeetha Divorce Case | CM விஜய், சங்கீதா விவாகரத்து வழக்கில் முக்கிய நகர்வு

Erode | Minister Arunraj | ஈரோடு அரசு மருத்துவமனையில்... களத்தில் இறங்கிய அமைச்சர் அருண்ராஜ்

Thiruparankundram | TVK | திருப்பரங்குன்றம் விவகாரம் - அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு குற்றசாட்டு