தமிழ்நாடு

மாட்டு தொழுவத்தில் தீ விபத்து - 6 பசு மாடுகள் கருகி பலி

தந்தி டிவி

நீலகிரியில் மாட்டுத்தொழுவத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பசு மாடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மஞ்சூர் அருகே குந்தாபாலத்தை சேர்ந்த தேவராஜ் என்பவர் பசு மாடுகளை வளர்த்து வருகிறார். அவரிடம் 6 பசு மாடுகள் இருந்த நிலையில், குந்தா அணை ஒட்டிய தனது மாட்டு தொழுவத்தில் கட்டி வைத்துள்ளார்.

மின் இணைப்பு இல்லாத நிலையிலும் நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க முயன்றும் முடியாததால், 6 பசுமாடுகளும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தன. தீ விபத்துக்கான காரணம் குறித்து மஞ்சூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்