தமிழ்நாடு

Fire Accident | Erode | Aavin | ஆவின் பால் பண்ணை வளாகத்தில் திடீர் தீ விபத்து

thanthitv

ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் உள்ள ஆவின் பால் பண்ணை வளாகத்தில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பண்ணை வளாகத்தில் இருந்த சுமார் 50 ஏக்கர் பரப்பளவிலான தீவனப்புல் மளமளவென எரிந்து கருகியது. கடுமையான வெயிலின் தாக்கம் காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடி தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

Breaking | Palani | பழனி கோயில் நில மோசடி விவகாரம் | சார்பதிவாளர் திடீர் முடிவு

Armstrong Case | CM Vijay | TN Govt | ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு..தவெக அரசு எடுத்த முடிவு

Satankulam Case | TN Police | சாத்தான்குளம் வழக்கில் திருப்பம்.. இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு அனுமதி

Paracetamol Syrup | "பாராசிட்டமால் மருந்தில் 95% ஆல்கஹால்?" | சர்ச்சையை கிளப்பிய யூடியூபர்

Transgenders |மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு..தமிழக அரசுக்கு நீதிமன்றம் போட்ட உத்தரவு