தமிழ்நாடு

சைதை துரைசாமியின் மனிதநேய அறக்கட்டளையின் சார்பில் UPSC தேர்வர்களுக்கு உதவித்தொகை

தந்தி டிவி

சைதை துரைசாமியின் மனிதநேய அறக்கட்டளையின் சார்பில் UPSC தேர்வர்களுக்கு உதவித்தொகை

மனிதநேய அறக்கட்டளை சார்பில் 340-க்கும் மேற்பட்ட தேர்வர்களுக்கு உதவித்தொகை

சைதை துரைசாமியின் மனிதநேய அறக்கட்டளையின் சார்பில் UPSC முதன்மைத் தேர்வு

எழுத இருக்கும் 340-க்கும் மேற்பட்ட தேர்வர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. UPSC குடிமைப்பணிக்கான முதல்நிலை தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 11ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்த நிலையில், வருகின்ற ஆகஸ்ட் 22ஆம் தேதி இதன் தொடர்ச்சியாக முதன்மை தேர்வு தொடங்கவுள்ளது. இந்த முதன்மைத் தேர்வுக்கு மனித நேயம் இலவச IAS பயிற்சி மையத்தில் படித்து தேர்வாகியுள்ள தேர்வர்களுக்கு உதவி தொகையாக தலா பதினைந்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்