தமிழ்நாடு

சைதை துரைசாமியின் மனிதநேய அறக்கட்டளையின் சார்பில் UPSC தேர்வர்களுக்கு உதவித்தொகை

தந்தி டிவி

சைதை துரைசாமியின் மனிதநேய அறக்கட்டளையின் சார்பில் UPSC தேர்வர்களுக்கு உதவித்தொகை

மனிதநேய அறக்கட்டளை சார்பில் 340-க்கும் மேற்பட்ட தேர்வர்களுக்கு உதவித்தொகை

சைதை துரைசாமியின் மனிதநேய அறக்கட்டளையின் சார்பில் UPSC முதன்மைத் தேர்வு

எழுத இருக்கும் 340-க்கும் மேற்பட்ட தேர்வர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. UPSC குடிமைப்பணிக்கான முதல்நிலை தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 11ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்த நிலையில், வருகின்ற ஆகஸ்ட் 22ஆம் தேதி இதன் தொடர்ச்சியாக முதன்மை தேர்வு தொடங்கவுள்ளது. இந்த முதன்மைத் தேர்வுக்கு மனித நேயம் இலவச IAS பயிற்சி மையத்தில் படித்து தேர்வாகியுள்ள தேர்வர்களுக்கு உதவி தொகையாக தலா பதினைந்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு