தமிழ்நாடு

மறுதேர்தல் நடத்த கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

திருவாரூர் அருகே அத்திக்கடை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவிக்கு மறுதேர்தல் நடத்த கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

தந்தி டிவி
திருவாரூர் அருகே அத்திக்கடை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவிக்கு மறுதேர்தல் நடத்த கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. தேர்தல் நடத்தும் அலுவலர் ஊராட்சி மன்றத் துணைத் தலைவருக்கு சாதகமாக செயல்பட்டதாக கூறி, மாவட்ட ஆட்சியரிடம் ஊராட்சி மன்றத் தலைவர் மனு அளித்தார். மறு தேர்தலுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை