தமிழ்நாடு

மறுதேர்தல் நடத்த கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

திருவாரூர் அருகே அத்திக்கடை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவிக்கு மறுதேர்தல் நடத்த கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

தந்தி டிவி
திருவாரூர் அருகே அத்திக்கடை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவிக்கு மறுதேர்தல் நடத்த கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. தேர்தல் நடத்தும் அலுவலர் ஊராட்சி மன்றத் துணைத் தலைவருக்கு சாதகமாக செயல்பட்டதாக கூறி, மாவட்ட ஆட்சியரிடம் ஊராட்சி மன்றத் தலைவர் மனு அளித்தார். மறு தேர்தலுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை