தமிழ்நாடு

கல்வியின்மை, அறியாமையை எதிர்த்து போராடுவது ஒரு பெரிய போர் - ஓய்வு பெற்ற நீதிபதி கருத்து

கல்வியின்மை, அறியாமையை எதிர்த்து போராடுவது ஒரு பெரிய போர் என ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் அலி கருத்து தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
கல்வியின்மை, அறியாமையை எதிர்த்து போராடுவது ஒரு பெரிய போர் என ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் அலி கருத்து கூறினார். கும்பகோணத்தில் நடந்த தனியார் பள்ளி பொன்விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் சட்டம் படித்த மாணவர்களிடம் இருக்கும் தைரியம் வேறு யாருக்கும் இல்லை என்றார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்