தமிழ்நாடு

அதிமுகவினரிடையே கோஷ்டி மோதல் - இரு பெண் கவுன்சிலர்களின் கணவன்கள் மோதல்

கடலூர் அருகே தேர்தல் முன்விரோதம் காரணமாக அதிமுகவினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலால் கார்கள் உடைக்கப்பட்டன.

தந்தி டிவி
கடலூர் அருகே தேர்தல் முன்விரோதம் காரணமாக, அதிமுகவினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலால், கார்கள் உடைக்கப்பட்டன. 5 பேர் காயம் அடைந்தனர். குறிஞ்சிப்பாடி அருகே வெங்கடாம்பேட்டையைச் சேர்ந்த அதிமுக பெண் கவுன்சிலர் அன்புவின் கணவர் செல்வம் , மற்றொரு பெண் கவுன்சிலர் பிரவினாவின் கணவர் ராதாகிருஷ்ணன் தரப்பினர் இந்த தாக்குதலை அரங்கேற்றியது தெரிய வந்த‌து.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை