தமிழ்நாடு

அதிமுகவினரிடையே கோஷ்டி மோதல் - இரு பெண் கவுன்சிலர்களின் கணவன்கள் மோதல்

கடலூர் அருகே தேர்தல் முன்விரோதம் காரணமாக அதிமுகவினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலால் கார்கள் உடைக்கப்பட்டன.

தந்தி டிவி
கடலூர் அருகே தேர்தல் முன்விரோதம் காரணமாக, அதிமுகவினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலால், கார்கள் உடைக்கப்பட்டன. 5 பேர் காயம் அடைந்தனர். குறிஞ்சிப்பாடி அருகே வெங்கடாம்பேட்டையைச் சேர்ந்த அதிமுக பெண் கவுன்சிலர் அன்புவின் கணவர் செல்வம் , மற்றொரு பெண் கவுன்சிலர் பிரவினாவின் கணவர் ராதாகிருஷ்ணன் தரப்பினர் இந்த தாக்குதலை அரங்கேற்றியது தெரிய வந்த‌து.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்