தமிழ்நாடு

கூட்டுறவு சங்கங்களில் உரம் தட்டுப்பாடு : ஆட்சியரை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், கூட்டுறவு சங்கங்களில் யூரியா, டி.ஏ.பி போன்ற உரங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக புகார் தெரிவித்தனர்.

தந்தி டிவி

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், கூட்டுறவு சங்கங்களில் யூரியா, டி.ஏ.பி போன்ற உரங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக புகார் தெரிவித்தனர். இதனால் விவசாய பணிகளை தொடங்க முடியவில்லை என தெரிவித்த விவசாயிகள், உரத்தை கள்ளச் சந்தையில் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, ஆட்சியர் சந்தீப் நந்தூரியை தீடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ