தமிழ்நாடு

காவலர் குடியிருப்பில் பெண் காவலர் தூக்கிட்டு த*கொலை

தந்தி டிவி

காவலர் குடியிருப்பில் பெண் காவலர் தூக்கிட்டு த*கொலை.சென்னை டி.பி சத்திரம் காவலர் குடியிருப்பில் பெண் காவலர் தூக்கிட்டு த*கொலை - அதிர்ச்சி,அண்ணா நகர் போக்குவரத்து காவல்துறையில் பணிபுரிந்த கார்த்திகா ராணி என்பவர் தூக்கிட்டு த*கொலை.திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து குழந்தைகளோடு வசித்து வந்துள்ளார்.சமீப காலமாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக தகவல்.பெண் காவலர் த*கொலை - டி.பி சத்திரம் போலீசார் விசாரணை.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை