தமிழ்நாடு

காவலர் குடியிருப்பில் பெண் காவலர் தூக்கிட்டு த*கொலை

தந்தி டிவி

காவலர் குடியிருப்பில் பெண் காவலர் தூக்கிட்டு த*கொலை.சென்னை டி.பி சத்திரம் காவலர் குடியிருப்பில் பெண் காவலர் தூக்கிட்டு த*கொலை - அதிர்ச்சி,அண்ணா நகர் போக்குவரத்து காவல்துறையில் பணிபுரிந்த கார்த்திகா ராணி என்பவர் தூக்கிட்டு த*கொலை.திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து குழந்தைகளோடு வசித்து வந்துள்ளார்.சமீப காலமாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக தகவல்.பெண் காவலர் த*கொலை - டி.பி சத்திரம் போலீசார் விசாரணை.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்