தமிழ்நாடு

காவலர் குடியிருப்பில் பெண் காவலர் தூக்கிட்டு த*கொலை

தந்தி டிவி

காவலர் குடியிருப்பில் பெண் காவலர் தூக்கிட்டு த*கொலை.சென்னை டி.பி சத்திரம் காவலர் குடியிருப்பில் பெண் காவலர் தூக்கிட்டு த*கொலை - அதிர்ச்சி,அண்ணா நகர் போக்குவரத்து காவல்துறையில் பணிபுரிந்த கார்த்திகா ராணி என்பவர் தூக்கிட்டு த*கொலை.திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து குழந்தைகளோடு வசித்து வந்துள்ளார்.சமீப காலமாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக தகவல்.பெண் காவலர் த*கொலை - டி.பி சத்திரம் போலீசார் விசாரணை.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்