தமிழ்நாடு

காவலர் குடியிருப்பில் பெண் காவலர் தூக்கிட்டு த*கொலை

தந்தி டிவி

காவலர் குடியிருப்பில் பெண் காவலர் தூக்கிட்டு த*கொலை.சென்னை டி.பி சத்திரம் காவலர் குடியிருப்பில் பெண் காவலர் தூக்கிட்டு த*கொலை - அதிர்ச்சி,அண்ணா நகர் போக்குவரத்து காவல்துறையில் பணிபுரிந்த கார்த்திகா ராணி என்பவர் தூக்கிட்டு த*கொலை.திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து குழந்தைகளோடு வசித்து வந்துள்ளார்.சமீப காலமாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக தகவல்.பெண் காவலர் த*கொலை - டி.பி சத்திரம் போலீசார் விசாரணை.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்