தமிழ்நாடு

Toxic லவ்வரிடம் சிக்கிய பெண் வழக்கறிஞர்.. சென்னையில் பகீர் சம்பவம்

தந்தி டிவி

நெருக்கமாக இருந்த புகைப்படங்களை சமூகவலைதளத்தில் வெளியிடப் போவதாகக் கூறி மிரட்டி வந்த முன்னாள் காதலன் மீது, பெண் வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் பெண் ஒருவர், கோவிலம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஜெய்கணேஷ் என்பவரை 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஜெய்கணேஷின் நடவடிக்கைகள் பிடிக்காததால், இளம்பெண் அவரை விட்டு பிரிந்துள்ளார். இதனிடையே, இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறி, ஜெய்கணேஷ் இளம்பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டியதுடன், பாலியல் இச்சைக்கும் இணங்க மிரட்டியதாக சொல்லப்படுகிறது.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி