தமிழ்நாடு

Toxic லவ்வரிடம் சிக்கிய பெண் வழக்கறிஞர்.. சென்னையில் பகீர் சம்பவம்

தந்தி டிவி

நெருக்கமாக இருந்த புகைப்படங்களை சமூகவலைதளத்தில் வெளியிடப் போவதாகக் கூறி மிரட்டி வந்த முன்னாள் காதலன் மீது, பெண் வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் பெண் ஒருவர், கோவிலம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஜெய்கணேஷ் என்பவரை 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஜெய்கணேஷின் நடவடிக்கைகள் பிடிக்காததால், இளம்பெண் அவரை விட்டு பிரிந்துள்ளார். இதனிடையே, இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறி, ஜெய்கணேஷ் இளம்பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டியதுடன், பாலியல் இச்சைக்கும் இணங்க மிரட்டியதாக சொல்லப்படுகிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்