தமிழ்நாடு

தேர்வில் தோல்வி பயம்? - பிளஸ் 2 மாணவி தற்கொலை

தந்தி டிவி

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சத்தில் அரசுப்பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாபநாசம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பயின்ற மாணவி அண்மையில் நடைபெற்ற பொதுத்தேர்வை எழுதியுள்ளார். இந்நிலையில், தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சத்தில், வீட்டின் பின்புறத்தில் உள்ள மாட்டுக்கொட்டகையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்