தமிழ்நாடு

தேர்வில் தோல்வி பயம்? - பிளஸ் 2 மாணவி தற்கொலை

தந்தி டிவி

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சத்தில் அரசுப்பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாபநாசம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பயின்ற மாணவி அண்மையில் நடைபெற்ற பொதுத்தேர்வை எழுதியுள்ளார். இந்நிலையில், தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சத்தில், வீட்டின் பின்புறத்தில் உள்ள மாட்டுக்கொட்டகையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை