தமிழ்நாடு

பாத்திமா லத்தீப் தற்கொலை- மலையாளிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை விவகாரத்தில் உரிய நடவடிக்கை கோரி, சென்னை சேப்பாக்கத்தில் தமிழ்வாழ் மலையாளிகள் சங்கத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை விவகாரத்தில் உரிய நடவடிக்கை கோரி, சென்னை சேப்பாக்கத்தில் தமிழ்வாழ் மலையாளிகள் சங்கத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்துகொண்டு பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜி. ராமகிருஷ்ணன், மாணவி பாத்திமா லத்தீப் இறப்பதற்கு முன்பு, அவர் தொலைபேசியில் பதிவுசெய்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பேராசிரியரை கைதுசெய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்