தமிழ்நாடு

பாத்திமா லத்தீப் தற்கொலை- மலையாளிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை விவகாரத்தில் உரிய நடவடிக்கை கோரி, சென்னை சேப்பாக்கத்தில் தமிழ்வாழ் மலையாளிகள் சங்கத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை விவகாரத்தில் உரிய நடவடிக்கை கோரி, சென்னை சேப்பாக்கத்தில் தமிழ்வாழ் மலையாளிகள் சங்கத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்துகொண்டு பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜி. ராமகிருஷ்ணன், மாணவி பாத்திமா லத்தீப் இறப்பதற்கு முன்பு, அவர் தொலைபேசியில் பதிவுசெய்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பேராசிரியரை கைதுசெய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்