தமிழ்நாடு

பாத்திமா லத்தீப் தற்கொலை- மலையாளிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை விவகாரத்தில் உரிய நடவடிக்கை கோரி, சென்னை சேப்பாக்கத்தில் தமிழ்வாழ் மலையாளிகள் சங்கத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை விவகாரத்தில் உரிய நடவடிக்கை கோரி, சென்னை சேப்பாக்கத்தில் தமிழ்வாழ் மலையாளிகள் சங்கத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்துகொண்டு பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜி. ராமகிருஷ்ணன், மாணவி பாத்திமா லத்தீப் இறப்பதற்கு முன்பு, அவர் தொலைபேசியில் பதிவுசெய்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பேராசிரியரை கைதுசெய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு