கடலூர் மாவட்டம் நெய்வேலியில் 8 வயது மகனை கழுத்தறுத்து கொலை செய்து, தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி நிலையில், தற்கொலை செய்து கொண்ட ஸ்டீபன் ராஜ் கடைசியாக தனது தாய்க்கு அனுப்பிய வாய்ஸ் மெசேஜ் ஆடியோ வெளியாகி உள்ளது...
தற்கொலைக்கு முன் பேசிய ஆடியோ
"எல்லாம் முடிந்தது அந்த பையை மட்டும் அம்மாவிடம் கொடுத்து விடுங்கள்; 8 வயது மகனை கழுத்தை அறுத்து கொலை செய்து தற்கொலை செய்த தந்கடலூர் மாவட்டம் நெய்வேலியில் 8 வயது மகனை கழுத்தறுத்து கொலை செய்து, தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி நிலையில், தற்கொலை செய்து கொண்ட ஸ்டீபன் ராஜ் கடைசியாக தனது தாய்க்கு அனுப்பிய வாய்ஸ் மெசேஜ் ஆடியோ வெளியாகி உள்ளது...