தமிழ்நாடு

10ம் வகுப்பு தேர்வில் தந்தை, மகன் தேர்ச்சி - ஸ்வீட் கொடுத்து கொண்டாடிய உறவினர்கள்

தந்தி டிவி

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 10 வகுப்பு தேர்வில் தந்தை மற்றும் மகன் பெற்றதையறிந்து குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மண்டபசாலையில் கிராம நிர்வாக உதவியாளராக பணிபுரிந்து வருபவர் செந்தில் குமார். இவரது மகன் கவின்குமார் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.இந்நிலையில் தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரும் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய நிலையில், இருவரும் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை