தமிழ்நாடு

பெண்ணை சீரழித்த தந்தை, அண்ணன் - நீதிமன்றம் எடுத்த அதிரடி ஆக்‌ஷன்

தந்தி டிவி

சென்னை, தண்டையார் பேட்டையில் இளம்பெண்ணை சீரழித்த தந்தை, சகோதரனுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 1 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து திருவள்ளூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளி்த்தது. இதைத்தொடர்ந்து இருவரையும் புழல் சிறையில் போலீசார் அடைத்தனர். மேலும், இளம்பெண்ணுக்கு நிவாரணமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசு வழங்க வேண்டுமென நீதிபதி தீர்ப்பளி்த்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்