தமிழ்நாடு

பெண்ணை சீரழித்த தந்தை, அண்ணன் - நீதிமன்றம் எடுத்த அதிரடி ஆக்‌ஷன்

தந்தி டிவி

சென்னை, தண்டையார் பேட்டையில் இளம்பெண்ணை சீரழித்த தந்தை, சகோதரனுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 1 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து திருவள்ளூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளி்த்தது. இதைத்தொடர்ந்து இருவரையும் புழல் சிறையில் போலீசார் அடைத்தனர். மேலும், இளம்பெண்ணுக்கு நிவாரணமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசு வழங்க வேண்டுமென நீதிபதி தீர்ப்பளி்த்தார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"