தமிழ்நாடு

பெண்ணை சீரழித்த தந்தை, அண்ணன் - நீதிமன்றம் எடுத்த அதிரடி ஆக்‌ஷன்

தந்தி டிவி

சென்னை, தண்டையார் பேட்டையில் இளம்பெண்ணை சீரழித்த தந்தை, சகோதரனுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 1 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து திருவள்ளூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளி்த்தது. இதைத்தொடர்ந்து இருவரையும் புழல் சிறையில் போலீசார் அடைத்தனர். மேலும், இளம்பெண்ணுக்கு நிவாரணமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசு வழங்க வேண்டுமென நீதிபதி தீர்ப்பளி்த்தார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு