தமிழ்நாடு

பெண்ணை சீரழித்த தந்தை, அண்ணன் - நீதிமன்றம் எடுத்த அதிரடி ஆக்‌ஷன்

தந்தி டிவி

சென்னை, தண்டையார் பேட்டையில் இளம்பெண்ணை சீரழித்த தந்தை, சகோதரனுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 1 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து திருவள்ளூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளி்த்தது. இதைத்தொடர்ந்து இருவரையும் புழல் சிறையில் போலீசார் அடைத்தனர். மேலும், இளம்பெண்ணுக்கு நிவாரணமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசு வழங்க வேண்டுமென நீதிபதி தீர்ப்பளி்த்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்