தமிழ்நாடு

போராட்டத்தில் இறங்கிய விவசாயிகள்.. சிவகங்கையில் பரபரப்பு

தந்தி டிவி

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள கீழப்பசளை, மேலப்பசளை, சங்கமங்களம், ஆதனூர் உட்பட 4 கிராமங்களுக்கு வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு செல்லும் கால்வாய் மானாமதுரையின் முக்கிய நகர் பகுதி வழியாக செல்கிறது. இந்நிலையில் கால்வாய் ஓரமாக அமைந்துள்ள கோயில் மடத்தின் ஆதரவாளர்கள், கால்வாயில் தண்ணீர் செல்லும் பாதையை அடைத்து கட்டிட பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை