தமிழ்நாடு

போராட்டத்தில் இறங்கிய விவசாயிகள்.. சிவகங்கையில் பரபரப்பு

தந்தி டிவி

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள கீழப்பசளை, மேலப்பசளை, சங்கமங்களம், ஆதனூர் உட்பட 4 கிராமங்களுக்கு வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு செல்லும் கால்வாய் மானாமதுரையின் முக்கிய நகர் பகுதி வழியாக செல்கிறது. இந்நிலையில் கால்வாய் ஓரமாக அமைந்துள்ள கோயில் மடத்தின் ஆதரவாளர்கள், கால்வாயில் தண்ணீர் செல்லும் பாதையை அடைத்து கட்டிட பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்