தமிழ்நாடு

உயர் மின் அழுத்த கோபுரம் மீது ஏறி போராட முயற்சி

10 விவசாயிகள் கைது - போலீஸ் நடவடிக்கை

தந்தி டிவி
விளை நிலங்கள் வழியாக உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பெருந்துறையை அடுத்த மோளக்கவுண்டம் பாளையத்தில் போராட்டம் நடைபெற்றது. மின் அழுத்த கோபுரம் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட முயன்ற 10 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 5 விவசாயிகளுடன் போலீசார் மற்றும் மின் வாரிய ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை