தமிழ்நாடு

உயர் மின் அழுத்த கோபுரம் மீது ஏறி போராட முயற்சி

10 விவசாயிகள் கைது - போலீஸ் நடவடிக்கை

தந்தி டிவி
விளை நிலங்கள் வழியாக உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பெருந்துறையை அடுத்த மோளக்கவுண்டம் பாளையத்தில் போராட்டம் நடைபெற்றது. மின் அழுத்த கோபுரம் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட முயன்ற 10 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 5 விவசாயிகளுடன் போலீசார் மற்றும் மின் வாரிய ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு