தமிழ்நாடு

வீதியில் கொட்டப்படும் தக்காளி, வெள்ளரி - மாடுகளை மேயவிட்ட விவசாயிகள்...

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தக்காளி மற்றும் வெள்ளரியை ஏற்றுமதி செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள், வீதியில் கொட்டி வருகின்றனர்

தந்தி டிவி

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தக்காளி மற்றும் வெள்ளரியை ஏற்றுமதி செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள், வீதியில் கொட்டி வருகின்றனர். மணப்பாறை, மருங்காபுரி, துவரங்குறிச்சி பகுதி தோட்டங்களில் மாடுகளை மேயவிட்டுள்ளனர். சாலையோரம் கொட்டியது குரங்குகளுக்கு இரையாகி உள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்