தமிழ்நாடு

வீதியில் கொட்டப்படும் தக்காளி, வெள்ளரி - மாடுகளை மேயவிட்ட விவசாயிகள்...

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தக்காளி மற்றும் வெள்ளரியை ஏற்றுமதி செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள், வீதியில் கொட்டி வருகின்றனர்

தந்தி டிவி

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தக்காளி மற்றும் வெள்ளரியை ஏற்றுமதி செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள், வீதியில் கொட்டி வருகின்றனர். மணப்பாறை, மருங்காபுரி, துவரங்குறிச்சி பகுதி தோட்டங்களில் மாடுகளை மேயவிட்டுள்ளனர். சாலையோரம் கொட்டியது குரங்குகளுக்கு இரையாகி உள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை