தமிழ்நாடு

தேங்காய் ஓடுகளை எரிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை தேவை - ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

தேங்காய் ஓடுகளை எரிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என விவசாய சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தந்தி டிவி
கோவையில் தேங்காய் ஓடுகளை எரிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் தேங்காய் ஓடுகளை மாலையாக கோர்த்தபடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். கோவை மாவட்டம் செட்டிபாளையம் பேரூராட்சியில் 6 தேங்காய் ஓடுகள் எரித்து கரியாக்கும் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. நிலத்தை ஆழமாக தோண்டி தேங்காய் ஓடுகளை எரித்து கரியாக்கி விற்பனை செய்யும் நிறுவனங்களால் சுற்றுச்சுழலுக்கு மாசு ஏற்படுவதாகவும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் மனுவில் தெரிவித்துள்ளனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"