தமிழ்நாடு

தேங்காய் ஓடுகளை எரிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை தேவை - ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

தேங்காய் ஓடுகளை எரிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என விவசாய சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தந்தி டிவி
கோவையில் தேங்காய் ஓடுகளை எரிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் தேங்காய் ஓடுகளை மாலையாக கோர்த்தபடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். கோவை மாவட்டம் செட்டிபாளையம் பேரூராட்சியில் 6 தேங்காய் ஓடுகள் எரித்து கரியாக்கும் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. நிலத்தை ஆழமாக தோண்டி தேங்காய் ஓடுகளை எரித்து கரியாக்கி விற்பனை செய்யும் நிறுவனங்களால் சுற்றுச்சுழலுக்கு மாசு ஏற்படுவதாகவும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் மனுவில் தெரிவித்துள்ளனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு