தமிழ்நாடு

தேங்காய் ஓடுகளை எரிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை தேவை - ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

தேங்காய் ஓடுகளை எரிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என விவசாய சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தந்தி டிவி
கோவையில் தேங்காய் ஓடுகளை எரிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் தேங்காய் ஓடுகளை மாலையாக கோர்த்தபடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். கோவை மாவட்டம் செட்டிபாளையம் பேரூராட்சியில் 6 தேங்காய் ஓடுகள் எரித்து கரியாக்கும் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. நிலத்தை ஆழமாக தோண்டி தேங்காய் ஓடுகளை எரித்து கரியாக்கி விற்பனை செய்யும் நிறுவனங்களால் சுற்றுச்சுழலுக்கு மாசு ஏற்படுவதாகவும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் மனுவில் தெரிவித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை