தமிழ்நாடு

உயர்மின் கோபுரம் மீது ஏறி விவசாயிகள் போராட்டம் - நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய இழப்பீடு வழங்க கோரி ஆடு, மாடுகளுடன் உயர்மின் கோபுரம் மீது ஏறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்