தமிழ்நாடு

உயர்மின் கோபுரம் மீது ஏறி விவசாயிகள் போராட்டம் - நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய இழப்பீடு வழங்க கோரி ஆடு, மாடுகளுடன் உயர்மின் கோபுரம் மீது ஏறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை