தமிழ்நாடு

உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்

உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் உயர் அழுத்த மின் கோபுரங்கள் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி
ஈரோடு அருகே விவசாய நிலத்தில் உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் உயர் அழுத்த மின் கோபுரங்கள் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மூலக்கரையை சேர்ந்த விவசாயி அப்பாச்சி கவுண்டர் என்பவரது விளைநிலத்தில், உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்க பணிகள் நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த, அப்பகுதி விவசாயிகள் உயர் அழுத்த மின் கோபுரங்கள் மீது ஏறி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி