தமிழ்நாடு

விளை நிலங்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகள் : விவசாயிகள் ஆட்சியரிடம் புகார் மனு

கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாய நிலங்களை காட்டு பன்றிகள் அதிகளவில் சேதப்படுத்துவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தந்தி டிவி
கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாய நிலங்களை காட்டு பன்றிகள் அதிகளவில் சேதப்படுத்துவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். காட்டு பன்றிகளை விரட்ட மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சேதமடைந்த பயிர்களுடன், மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் புகார் மனு அளித்தனர்.

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்