தமிழ்நாடு

ஒருமணி நேரம் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி - கழிவுநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதி

சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தந்தி டிவி

சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். எனினும் சிதம்பரம் நகர பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்கு தோண்டப்பட்ட பள்ளங்களில் மழைநீருடன் கழிவுநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருவதாகவும் தெரிவித்துள்ளர். கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை