தமிழ்நாடு

ஒருமணி நேரம் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி - கழிவுநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதி

சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தந்தி டிவி

சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். எனினும் சிதம்பரம் நகர பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்கு தோண்டப்பட்ட பள்ளங்களில் மழைநீருடன் கழிவுநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருவதாகவும் தெரிவித்துள்ளர். கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்