தமிழ்நாடு

கலெக்டர் ஆபீசில் காய்கறிகளை வைத்து திதி கொடுத்த விவசாயிகள்... தஞ்சாவூரில் உச்சகட்ட பரபரப்பு

தந்தி டிவி

தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர் கூட்டம், ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்த விவசாயிகள், ஆட்சியர் அலுவலகத்தில் வாழை இலை போட்டு, பச்சரிசி, காய்கறிகள், பழங்கள் வைத்து திதி கொடுத்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர். பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், தமிழகத்திற்கு வரவேண்டிய தண்ணீரை கர்நாடகாவில் இருந்து பெற்று தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள்

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’