தமிழ்நாடு

கலெக்டர் ஆபீசில் காய்கறிகளை வைத்து திதி கொடுத்த விவசாயிகள்... தஞ்சாவூரில் உச்சகட்ட பரபரப்பு

தந்தி டிவி

தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர் கூட்டம், ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்த விவசாயிகள், ஆட்சியர் அலுவலகத்தில் வாழை இலை போட்டு, பச்சரிசி, காய்கறிகள், பழங்கள் வைத்து திதி கொடுத்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர். பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், தமிழகத்திற்கு வரவேண்டிய தண்ணீரை கர்நாடகாவில் இருந்து பெற்று தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள்

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு