தமிழ்நாடு

கலெக்டர் ஆபீசில் காய்கறிகளை வைத்து திதி கொடுத்த விவசாயிகள்... தஞ்சாவூரில் உச்சகட்ட பரபரப்பு

தந்தி டிவி

தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர் கூட்டம், ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்த விவசாயிகள், ஆட்சியர் அலுவலகத்தில் வாழை இலை போட்டு, பச்சரிசி, காய்கறிகள், பழங்கள் வைத்து திதி கொடுத்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர். பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், தமிழகத்திற்கு வரவேண்டிய தண்ணீரை கர்நாடகாவில் இருந்து பெற்று தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை