தமிழ்நாடு

அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வருமா? புதிய பாலப் பணி நடைபெறுவதால் விவசாயிகள் சந்தேகம்

மேட்டூர் அணை திறந்து விடப்பட்டுள்ள நிலையில் அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில், தண்ணீர் வருமா என்று விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தந்தி டிவி
மேட்டூர் அணை திறந்து விடப்பட்டுள்ள நிலையில் அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில், தண்ணீர் வருமா என்று விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. பாலம் பழுதாகி ஓராண்டாகியும் அதன் உறுதித்தன்மை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்யவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்துளனர். வாகனங்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டாலும் , அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் நீர் திறந்து விடப்பட்டால் பாலம் மேலும் வலுவிழந்து விடும் என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்