தமிழ்நாடு

அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வருமா? புதிய பாலப் பணி நடைபெறுவதால் விவசாயிகள் சந்தேகம்

மேட்டூர் அணை திறந்து விடப்பட்டுள்ள நிலையில் அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில், தண்ணீர் வருமா என்று விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தந்தி டிவி
மேட்டூர் அணை திறந்து விடப்பட்டுள்ள நிலையில் அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில், தண்ணீர் வருமா என்று விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. பாலம் பழுதாகி ஓராண்டாகியும் அதன் உறுதித்தன்மை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்யவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்துளனர். வாகனங்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டாலும் , அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் நீர் திறந்து விடப்பட்டால் பாலம் மேலும் வலுவிழந்து விடும் என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு