தமிழ்நாடு

நீரா பானம் கெடாமல் இருக்க தொழில் நுட்பம் வேண்டும் - அரசிடம் விவசாயிகள் கோரிக்கை

நீராபானம் மூன்று நாட்களில் கெடுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தந்தி டிவி

* தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் 2 ஆம் தேதி முதல் 4 நிறுவனங்களுக்கு நீராபானம் இறக்க அனுமதி அளித்துள்ளது.

* இதன் படி இறக்கப்படும் நீராபானத்தை குளிர் சாதன பெட்டியில் வைத்தால் மட்டுமே 3 நாட்கள் வரை கெடாமல் இருக்கிறது.

* நீராபானம் தொடர்ந்து 15 நாட்கள் வரை கெடாமல் இருக்க அரசு புதிய தொழில்நுட்பங்களை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* அரசு உற்பத்தி செலவில் 90 சதவீதம் மானியம் வழங்கி விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்