தமிழ்நாடு

நீரா பானம் கெடாமல் இருக்க தொழில் நுட்பம் வேண்டும் - அரசிடம் விவசாயிகள் கோரிக்கை

நீராபானம் மூன்று நாட்களில் கெடுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தந்தி டிவி

* தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் 2 ஆம் தேதி முதல் 4 நிறுவனங்களுக்கு நீராபானம் இறக்க அனுமதி அளித்துள்ளது.

* இதன் படி இறக்கப்படும் நீராபானத்தை குளிர் சாதன பெட்டியில் வைத்தால் மட்டுமே 3 நாட்கள் வரை கெடாமல் இருக்கிறது.

* நீராபானம் தொடர்ந்து 15 நாட்கள் வரை கெடாமல் இருக்க அரசு புதிய தொழில்நுட்பங்களை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* அரசு உற்பத்தி செலவில் 90 சதவீதம் மானியம் வழங்கி விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?