தமிழ்நாடு

விதிமுறைகளை மீறி இலவச பட்டா வழங்கியதாக குற்றச்சாட்டு - கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

கோவில்பட்டி அருகே சட்டவிரோதமாக வழங்கப்பட்ட இலவச நில பட்டாவை ரத்து செய்ய கோரி விவசாயிகள் சங்கத்தினர் முக்காடு போட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

கோவில்பட்டி அருகே சட்டவிரோதமாக வழங்கப்பட்ட இலவச நில பட்டாவை ரத்து செய்ய கோரி விவசாயிகள் சங்கத்தினர் முக்காடு போட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். குளத்தூள்வாய்பட்டி கிராமத்தில் விதிமுறைகள் மீறி இலவச பட்டா வழங்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை ரத்து செய்து ஏழை,எளிய விவசாய மக்களுக்கு வழங்க வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகத்தை, அவர்கள் முற்றுகையிட்டனர்.

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்