தமிழ்நாடு

கொலை மிரட்டலுக்கு பயந்து குடும்பத்துடன் விவசாயி தற்கொலை முயற்சி

தந்தி டிவி

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயி ஒருவர் குடும்பத்துடன் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சூரங்கோட்டையை சேர்ந்த சத்யராஜ், தனது ஊராட்சியில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து முதலமைச்சர் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் தொடர் புகார் அளித்துள்ளார். இதனால், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது உறவினர்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி, ஆட்சியரகத்தில் மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் தீக்குளிக்க முயற்சித்தார். அப்போது அங்கிருந்த காவலர்கள் தற்கொலைக்கு முயன்றவர்களை காப்பாற்றினர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்