தமிழ்நாடு

கஞ்சா பயிரிட்ட விவசாயி கைது - 15 கிலோ கஞ்சா பறிமுதல்...

மேட்டூர் அருகே கொளத்தூர் பாலமலையில் விவசாய நிலத்தில் கஞ்சா பயிரிட்ட சித்தன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
ரகசிய தகவலை அடுத்து சோதனை செய்த போலீசார், மரவள்ளி கிழங்கு தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 15 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் விவசாயி சித்தனையும் கைது செய்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்