தமிழ்நாடு

``மனுசன் எவ்ளோ விரக்தியில இருந்தா இப்படி பண்ணியிருப்பாரு?’’

தந்தி டிவி

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் டிராக்டரை கொண்டு காலி பிளவர் செடிகளை அழிக்கும் அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். திருமலாபுரம், கரிசல்பட்டி, கண்டமனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலிபிளவர் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு காலிபிளவர் விளைச்சல் அமோகமாக உள்ளது. இதன் காரணமாக வரத்து அதிகரிப்பால் போதிய விலை விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை.. இதனால் விரக்தி அடைந்த விவசாயிகள் காலிபிளவர் செடிகளை டிராக்டர் கொண்டு அழித்து வருகின்றனர். அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்