தமிழ்நாடு

ஃபானி புயல் எதிரொலி : காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரிப்பு

ஃபானி புயல் காரணமாக, தேனி மாவட்டத்தில் உள்ள காற்றாலைகளில் மின்சார உற்பத்தி அதிகரித்து காணப்படுகிறது.

தந்தி டிவி
ஃபானி புயல் காரணமாக, தேனி மாவட்டத்தில் உள்ள காற்றாலைகளில் மின்சார உற்பத்தி அதிகரித்து காணப்படுகிறது. வழக்கமாக மே மாத இறுதியில் தென்மேற்கு பருவக்காற்று வீசத்தொடங்கும் போது மின்சார உற்பத்தி அதிகரித்து காணப்படும். இந்நிலையில், தற்போது அதிகமான காற்று வீசியும், காற்றாலைகளில் 3 முதல் 4 மணி நேரம் வரையில் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மே 25 ஆம் தேதிக்கு பிறகே காற்றலைகளில் மின்சார உற்பத்தி தீவிரமடையும் என்று கூறப்படுகிறது.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?