தமிழ்நாடு

ஃபானி புயல் எதிரொலி : காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரிப்பு

ஃபானி புயல் காரணமாக, தேனி மாவட்டத்தில் உள்ள காற்றாலைகளில் மின்சார உற்பத்தி அதிகரித்து காணப்படுகிறது.

தந்தி டிவி
ஃபானி புயல் காரணமாக, தேனி மாவட்டத்தில் உள்ள காற்றாலைகளில் மின்சார உற்பத்தி அதிகரித்து காணப்படுகிறது. வழக்கமாக மே மாத இறுதியில் தென்மேற்கு பருவக்காற்று வீசத்தொடங்கும் போது மின்சார உற்பத்தி அதிகரித்து காணப்படும். இந்நிலையில், தற்போது அதிகமான காற்று வீசியும், காற்றாலைகளில் 3 முதல் 4 மணி நேரம் வரையில் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மே 25 ஆம் தேதிக்கு பிறகே காற்றலைகளில் மின்சார உற்பத்தி தீவிரமடையும் என்று கூறப்படுகிறது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்