தமிழ்நாடு

ஃபானி புயல் எதிரொலி : காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரிப்பு

ஃபானி புயல் காரணமாக, தேனி மாவட்டத்தில் உள்ள காற்றாலைகளில் மின்சார உற்பத்தி அதிகரித்து காணப்படுகிறது.

தந்தி டிவி
ஃபானி புயல் காரணமாக, தேனி மாவட்டத்தில் உள்ள காற்றாலைகளில் மின்சார உற்பத்தி அதிகரித்து காணப்படுகிறது. வழக்கமாக மே மாத இறுதியில் தென்மேற்கு பருவக்காற்று வீசத்தொடங்கும் போது மின்சார உற்பத்தி அதிகரித்து காணப்படும். இந்நிலையில், தற்போது அதிகமான காற்று வீசியும், காற்றாலைகளில் 3 முதல் 4 மணி நேரம் வரையில் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மே 25 ஆம் தேதிக்கு பிறகே காற்றலைகளில் மின்சார உற்பத்தி தீவிரமடையும் என்று கூறப்படுகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்