தமிழ்நாடு

பிரபல ரவுடி வசூர் ராஜா என்கவுன்ட்டரா..? கலெக்டர் ஆபீசுக்கு ஓடி வந்த தாய் | Thanthitv

தந்தி டிவி

பிரபல ரவுடி வசூர் ராஜா என்கவுன்ட்டரா..? கலெக்டர் ஆபீசுக்கு ஓடி வந்த தாய் | Thanthitv

#thanthitv

வேலூர் மாவட்டம் வசூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி வசூர் ராஜா. இவர் மீது ஐம்பதுக்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் அவரது தாயார் கலைச் செல்வி சிறையில் உள்ள தனது மகன் ராஜா தான்,தங்கராஜ் என்பவரது தற்கொலைக்குக் காரணம் என போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதாகக் கூறினார். மேலும் தனது மகனை போலீசார் என்கவுன்ட்டர் செய்ய இருப்பதால் தான் இந்த வழக்கைப் பதிவு செய்து இருப்பதாகக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்து இருக்கிறார். கலைச்செல்வியின் இந்த புகாரால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு