தமிழ்நாடு

பிரபல ரவுடி வசூர் ராஜா என்கவுன்ட்டரா..? கலெக்டர் ஆபீசுக்கு ஓடி வந்த தாய் | Thanthitv

தந்தி டிவி

பிரபல ரவுடி வசூர் ராஜா என்கவுன்ட்டரா..? கலெக்டர் ஆபீசுக்கு ஓடி வந்த தாய் | Thanthitv

#thanthitv

வேலூர் மாவட்டம் வசூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி வசூர் ராஜா. இவர் மீது ஐம்பதுக்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் அவரது தாயார் கலைச் செல்வி சிறையில் உள்ள தனது மகன் ராஜா தான்,தங்கராஜ் என்பவரது தற்கொலைக்குக் காரணம் என போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதாகக் கூறினார். மேலும் தனது மகனை போலீசார் என்கவுன்ட்டர் செய்ய இருப்பதால் தான் இந்த வழக்கைப் பதிவு செய்து இருப்பதாகக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்து இருக்கிறார். கலைச்செல்வியின் இந்த புகாரால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM