தமிழ்நாடு

பிரபல ரவுடி வசூர் ராஜா என்கவுன்ட்டரா..? கலெக்டர் ஆபீசுக்கு ஓடி வந்த தாய் | Thanthitv

தந்தி டிவி

பிரபல ரவுடி வசூர் ராஜா என்கவுன்ட்டரா..? கலெக்டர் ஆபீசுக்கு ஓடி வந்த தாய் | Thanthitv

#thanthitv

வேலூர் மாவட்டம் வசூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி வசூர் ராஜா. இவர் மீது ஐம்பதுக்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் அவரது தாயார் கலைச் செல்வி சிறையில் உள்ள தனது மகன் ராஜா தான்,தங்கராஜ் என்பவரது தற்கொலைக்குக் காரணம் என போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதாகக் கூறினார். மேலும் தனது மகனை போலீசார் என்கவுன்ட்டர் செய்ய இருப்பதால் தான் இந்த வழக்கைப் பதிவு செய்து இருப்பதாகக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்து இருக்கிறார். கலைச்செல்வியின் இந்த புகாரால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை