தமிழ்நாடு

பிரபல பெண் Producer-க்கு கொலை மிரட்டல்

தந்தி டிவி

பெண் திரைப்பட தயாரிப்பாளருக்கு ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில், மற்றொரு தயாரிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. செக் மோசடி வழக்கில் கைதான தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியனுக்கு ஆதரவாக, தயாரிப்பாளர்களின் வாட்ஸ் ஆப் குழுவில் ராஜேஷ்வரி என்பவர் ஆடியோ ஒன்றை பதிவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தயாரிப்பாளர் ஈஸ்வரன் என்பவர் ராஜேஷ்வரிக்கு ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இச்சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், ஈஸ்வரனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை