தமிழ்நாடு

பிரபல பெண் Producer-க்கு கொலை மிரட்டல்

தந்தி டிவி

பெண் திரைப்பட தயாரிப்பாளருக்கு ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில், மற்றொரு தயாரிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. செக் மோசடி வழக்கில் கைதான தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியனுக்கு ஆதரவாக, தயாரிப்பாளர்களின் வாட்ஸ் ஆப் குழுவில் ராஜேஷ்வரி என்பவர் ஆடியோ ஒன்றை பதிவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தயாரிப்பாளர் ஈஸ்வரன் என்பவர் ராஜேஷ்வரிக்கு ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இச்சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், ஈஸ்வரனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்