தமிழ்நாடு

56 நாட்கள் கருவுற்ற சிசுவுடன் குடும்ப கட்டுப்பாடு : அரசு மருத்துவரின் அலட்சியத்தால் அல்லாடும் பெண்மணி

மதுரை திருமங்கலத்தில் 56 நாட்கள் கருவுற்ற சிசுவுடன் பெண்ணுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
மதுரை திருமங்கலத்தில் 56 நாட்கள் கருவுற்ற சிசுவுடன் பெண்ணுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமங்கலம் அருகே மருதங்குடி கிராமத்தைச் சார்ந்த புனிதா, கருக்கலைப்பு செய்வதற்காக விருதுநகர் அரசு மருத்துவமனையை நாடியுள்ளார். அவருக்கு கருகலைப்பு செய்வதற்கு பதிலாக மருத்துவர்கள் குடும்ப கட்டுபாடு செய்துள்ளனர். இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் புனிதாவிடம் தவறை ஒப்புக்கொண்ட நிலையில், சிசுவை கலைப்பதற்காக மாத்திரை வழங்கியதாக கூறப்படுகிறது. இதனால் பீதியடைந்த புனிதா தனியார் மருத்துவமனையை நாடி வருகிறார். அவருக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி