தமிழ்நாடு

தோசையில் விஷம் கலந்து த*கொலைக்கு முயன்ற குடும்பம்

தந்தி டிவி

சேலத்தில் கடன் தொல்லையால் ஒரு குடும்பமே விஷம் குடித்து த*கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எடப்பாடி மேட்டுத் தெருவை சேர்ந்த பாலாஜி ஹோட்டலில் பரோட்டா மாஸ்டராக உள்ளார். கடன் தொல்லையால், மனைவி, 2 மகள்களுடன் தோசையில் விஷம் கலந்து த*கொலைக்கு முயற்சித்து, அதனை தம்பியிடம் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து மயக்கமடைந்த நான்கு பேரையும், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். த*கொலை முயற்சி தொடர்பாக எடப்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை