தமிழ்நாடு

தோசையில் விஷம் கலந்து த*கொலைக்கு முயன்ற குடும்பம்

தந்தி டிவி

சேலத்தில் கடன் தொல்லையால் ஒரு குடும்பமே விஷம் குடித்து த*கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எடப்பாடி மேட்டுத் தெருவை சேர்ந்த பாலாஜி ஹோட்டலில் பரோட்டா மாஸ்டராக உள்ளார். கடன் தொல்லையால், மனைவி, 2 மகள்களுடன் தோசையில் விஷம் கலந்து த*கொலைக்கு முயற்சித்து, அதனை தம்பியிடம் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து மயக்கமடைந்த நான்கு பேரையும், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். த*கொலை முயற்சி தொடர்பாக எடப்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்