தமிழ்நாடு

தோசையில் விஷம் கலந்து த*கொலைக்கு முயன்ற குடும்பம்

தந்தி டிவி

சேலத்தில் கடன் தொல்லையால் ஒரு குடும்பமே விஷம் குடித்து த*கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எடப்பாடி மேட்டுத் தெருவை சேர்ந்த பாலாஜி ஹோட்டலில் பரோட்டா மாஸ்டராக உள்ளார். கடன் தொல்லையால், மனைவி, 2 மகள்களுடன் தோசையில் விஷம் கலந்து த*கொலைக்கு முயற்சித்து, அதனை தம்பியிடம் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து மயக்கமடைந்த நான்கு பேரையும், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். த*கொலை முயற்சி தொடர்பாக எடப்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்