தமிழ்நாடு

மகன் மீது பொய் வழக்கு - தற்கொலை செய்த தந்தை பேசிய ஆடியோ

தந்தி டிவி

கோவையில், தனது மகன் மீது கஞ்சா வழக்குப்பதிவு செய்ததாக தந்தை தீக்குளித்து தற்கொலை செய்த நிலையில், இறப்பதற்கு முன் போலீசாரை குற்றம்சாட்டி வேதனையுடன் செல்போனில் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. கவுண்டம்பாளையம் பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக இருந்த சேகர், கவுண்டம்பாளையம் காவல் நிலையம் முன்பு பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே, தன்னை ஒன்றும் செய்ய முடியாததால், தனது மகன் மணிபரத் மீது கஞ்சா வழக்குப்பதிவு செய்ததாகவும், காவல்நிலையம் முன்பு தீக்குளிக்கப்போவதாகவும் சேகர் பேசிய ஆடியோ வெளியானது.

Breaking | Gold Rate | 1 லட்சத்துக்கும் கீழ் குறையுமா? | இப்பவே வாங்கலாமா வெயிட் பண்ணலாமா?

BREAKING || மீண்டும் ஓர் இன்ப அதிர்ச்சி... ஒரேநாளில் அடியோடு குறைந்த தங்கம் - இன்னும் குறையுமாம்!

Breaking | Share Market | திடீர் சரிவில் பங்குச் சந்தைகள் | ஷாக்கில் முதலீட்டாளர்கள்

Postal Ballot | TN Election 2026 | தபால் வாக்கு முறையில் அதிரடி மாற்றம்.. கூடுதலாக 5 துறைகள்

BREAKING || தைரியமாக மாணவி செய்த செயல்... கல்லூரியில் வைத்தே கொடூரமாக தாக்கிய மாணவன்