தமிழ்நாடு

கோயிலில் போலி ரசீது.. வாசலிலேயே நின்று கத்திய பக்தர்கள்..

தந்தி டிவி

கன்னிவாடி அருகே கோயிலில் போலி ரசீது - புகார்

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் கோபிநாத சுவாமி கோயிலில் போலி ரசீது வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது... இந்தக் கோயிலில் சிறப்பு தரிசனம் செய்வதற்கு 10 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், பழைய தேதியிட்ட காலாவதியான ரசீது விநியோகிக்கப்படுவதாக கூறும் பக்தர்கள், கோயில் அறங்காவலர் குழு, அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING || சென்னை மின் மயானங்களில் 3 நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர் கையிருப்பு

BREAKING || "அச்சம் அடைய வேண்டாம்" - தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

BREAKING || "தமிழ்நாடு முழுவதும்..." - அதிமுகவின் பரபரப்பு அறிவிப்பு

Breaking | Vijay | TVK | வந்த அழைப்பு.. குறிக்கப்பட்ட தேதி.. டெல்லி பறக்கும் விஜய்

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு