தமிழ்நாடு

Fake police | சென்னையில் சிக்கிய போலி போலீஸ்..பூக்கடை பகுதியை அதிரவைத்த சம்பவம்

தந்தி டிவி

சென்னை பூக்கடை பகுதியில் நரேஷ்குமார் என்பவரிடமிருந்து போலீஸ் என கூறி, 55 லட்ச ரூபாய் வழிப்பறி செய்த வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் ஏற்கனவே அன்பரசி, விமல் அபிஷேக் ஞானஷாம், காயத்ரி உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கோவையில் பதுங்கியிருந்த அன்வர்தீன், பாவா ஆகியோரும், சென்னை சென்ட்ரலில் ரூபன் சக்ரவர்த்தி என்பவரும் போலீசாரிடம் சிக்கினர். கைது செய்யப்பட்ட மூவரும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தலைமுறைவாக உள்ள நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Students Protest ``கல்லூரி மாணவர்கள் போராட தடை?’’ - விளக்கம் கேட்டு பறந்த உத்தரவு

CPM ``உங்களுக்கு கம்யூ., கட்சி வேணுமா.. இல்ல அதிகாரிகள் வேணுமா’’ - கடும் எதிர்ப்பால் அரசு அதிரடி

New Tamil Movie Release | தமிழ் திரைப்படங்கள் ரிலீஸ் நிறுத்தம்

CM Vijay New Video | Chennai Day | CM விஜய் வெளியிட்ட புதிய வீடியோ

🔴LIVE : தலைகீழ் மாற்றத்தை அறிவித்த ஸ்டாலின் - செயற்குழு கூட்டத்தில் தலைமை அதிரடி