தமிழ்நாடு

Fake police | சென்னையில் சிக்கிய போலி போலீஸ்..பூக்கடை பகுதியை அதிரவைத்த சம்பவம்

தந்தி டிவி

சென்னை பூக்கடை பகுதியில் நரேஷ்குமார் என்பவரிடமிருந்து போலீஸ் என கூறி, 55 லட்ச ரூபாய் வழிப்பறி செய்த வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் ஏற்கனவே அன்பரசி, விமல் அபிஷேக் ஞானஷாம், காயத்ரி உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கோவையில் பதுங்கியிருந்த அன்வர்தீன், பாவா ஆகியோரும், சென்னை சென்ட்ரலில் ரூபன் சக்ரவர்த்தி என்பவரும் போலீசாரிடம் சிக்கினர். கைது செய்யப்பட்ட மூவரும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தலைமுறைவாக உள்ள நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

TVK Vijay | Jananayagan | "கரூர்ல ஆரம்பிச்சு.. ஜனநாயகன் வர..." - ஆக்ரோஷமாக விஜய் சொன்ன வார்த்தை

TVK Vijay | Thanjavur | "தேர்தல்ல விசில் போடுறது நம்ம TVK.." - பாயிண்டுக்கு பாயிண்ட் Punch பதிலடி

TVK Vijay | Thanjavur | "வராதீங்கன்னு சொல்லியும் அவ்ளோ பேரு வராங்கன்னா..." - முஸ்தபா சொன்ன விஷயம்

TVK Vijay | Thanjavur | தஞ்சையே அதிர.. தொண்டர்கள் படைசூழ.. எண்ட்ரி கொடுத்த விஜய்

TVK Vijay |"எனக்காக இத பண்ணுங்களேன்.."-விஜய் சொல்ல சொல்ல செய்த தொண்டர்கள்.. கையை தூக்கி நின்ற காட்சி