தமிழ்நாடு

போலி பாஸ்போர்ட் தயாரித்த இலங்கை தமிழர் கைது

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே போலி பாஸ்போர்ட் தயாரித்த இலங்கை தமிழர் கைது செய்யப்பட்டார்.

தந்தி டிவி
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே போலி பாஸ்போர்ட் தயாரித்த இலங்கை தமிழர் கைது செய்யப்பட்டார். பவளத்தானூரில் உள்ள முகாமில் உள்ள ஜோசுவா என்பவரின் 21 வயது மகன் ரிஜிப்பன் என்பவர், ஆஸ்திரேலியா செல்வதற்காக போலி பாஸ்போர்ட் தயாரித்து வந்ததாக க்யூ பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது, அங்கிருந்த போலி பாஸ்போர்ட்டை கைப்பற்றினர். தொடர்ந்து, ரிஜிப்பனை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை