தமிழ்நாடு

போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை செல்ல முயற்சி : இலங்கை அகதி கைது

மதுரையில், போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை செல்ல முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

மதுரையில், போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை செல்ல முயன்றவரை போலீசார் கைது செய்தனர். இலங்கை குடியுரிமை பெற்ற ராபின்ராபட் என்பவர் கடந்த 1983 ஆண்டு முதல் ராமநாதபுரம் அகதிகள் முகாமில் தங்கி வருகிறார். கவிதா என்பவரை திருமணம் செய்து கொண்ட ராபின்ராபட் , ஆதார் அட்டை பெற்று தான் ராமநாதபுரத்தை சேர்ந்தவர் என்று குறிப்பிட்டு பாஸ்போர்ட் பெற்றுள்ளார். இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில், குடியேற்றத்துறை அதிகாரிகள் விசாரணையில் வசமாக சிக்கிய ராபின் மீது போலீஸ் வழக்குபதிவு செய்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ