தமிழ்நாடு

போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை செல்ல முயற்சி : இலங்கை அகதி கைது

மதுரையில், போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை செல்ல முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

மதுரையில், போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை செல்ல முயன்றவரை போலீசார் கைது செய்தனர். இலங்கை குடியுரிமை பெற்ற ராபின்ராபட் என்பவர் கடந்த 1983 ஆண்டு முதல் ராமநாதபுரம் அகதிகள் முகாமில் தங்கி வருகிறார். கவிதா என்பவரை திருமணம் செய்து கொண்ட ராபின்ராபட் , ஆதார் அட்டை பெற்று தான் ராமநாதபுரத்தை சேர்ந்தவர் என்று குறிப்பிட்டு பாஸ்போர்ட் பெற்றுள்ளார். இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில், குடியேற்றத்துறை அதிகாரிகள் விசாரணையில் வசமாக சிக்கிய ராபின் மீது போலீஸ் வழக்குபதிவு செய்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை