தமிழ்நாடு

போலி நகைகளை கொடுத்து ஒரிஜினல் தங்கத்தை வாங்கி சென்ற கேடி பெண்கள் - அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

தந்தி டிவி

குளச்சல் அருகே, நகை கடை ஒன்றில் 4 சவரன் தங்க நகையை நூதன முறையில் மோசடி செய்த பெண்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே உள்ள தும்பக்காட்டுவிளை பகுதியில் அபுபக்கர் சித்திக் என்பவர் நகை கடை நடத்தி வருகின்றார். இவரது கடைக்கு நகை வாங்க வந்த 2 பெண்கள், 5 சவரன் நகையை கொடுத்து, 4 சவரன் தங்க நகைகளை வாங்கிச் சென்றனர். மாற்றலாக வந்த நகையை, அபுபக்கர் சோதனை செய்த போது, போலி நகை என தெரியவந்தது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், மோசடி செய்த பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"