தமிழ்நாடு

போலி அடையாள அட்டைகள் மூலம் மோசடி : 7 பேர் கைது - தனிப்படை போலீசார் நடவடிக்கை

சேலத்தில் போலி அடையாள அட்டைகள் மூலம் மோசடியில் ஈடுபட்ட 7 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
சேலத்தில் போலி அடையாள அட்டைகள் மூலம் மோசடியில் ஈடுபட்ட 7 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். அழகாபுரம் பகுதியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் தனிப்படை போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு பதுங்கி இருந்த 7 பேர் கும்பலிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது போலி அடையாள அட்டைகள் மூலம் துணிக்கடை , வீட்டு உபயோகப் பொருட்கள் கடைகளில் தவணை முறையில் பொருட்களைப் கடனாகப் பெற்று மோசடியில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், ஆதார் அட்டைகள், பான் கார்டுகள் சொகுசு கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்